பணத்திற்காக பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த இளம்பெண் | Oneindia Tamil

2021-06-14 2,426

தான் ஒரு அனாதை என்று சொல்லியே, 3 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து லட்சக்கணக்கில் பணத்தையும் சுருட்டிக் கொண்டிய இளம்பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், நரபுராஜு கன்ரிகாவை சேர்ந்தவர் சுனில்குமார்.. 29 வயதாகிறது.. ஒரு பிரைவேட் பேங்கில் வேலை பார்த்து வந்தார்.
Bank employee who married and cheated three men in Andhra Pradesh
#AndhraPradesh
#MarriageCheating
#90sKids

Videos similaires